Friday, October 12, 2018

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்
சிலரின் செயலை
சிலரின் ஞாபகங்களை
சிலரின் வார்த்தைகளை
சிலரின் கோபங்களை
சிலரின் பிரிவை
சிலரின் வரவை
சிலரின் மௌனங்களை
சிலரின் புன்னகையை
சிலரின் அனுதாபங்களை
சிலரின் சவால்களை
சிலரின் சுயநலத்தை
சிலரின் அன்பை
சிலரின் நேசத்தை
சிலரின் வலியை
இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...