Friday, October 12, 2018

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்
சிலரின் செயலை
சிலரின் ஞாபகங்களை
சிலரின் வார்த்தைகளை
சிலரின் கோபங்களை
சிலரின் பிரிவை
சிலரின் வரவை
சிலரின் மௌனங்களை
சிலரின் புன்னகையை
சிலரின் அனுதாபங்களை
சிலரின் சவால்களை
சிலரின் சுயநலத்தை
சிலரின் அன்பை
சிலரின் நேசத்தை
சிலரின் வலியை
இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

பெண்ணுக்குள் தேவதை

  பெண்ணுக்குள் புதிதாய் ஓர்  தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...