Friday, October 12, 2018

காதல் அகதி

உன் பார்வைப் போரில் சிக்குண்டு
உன் இதயத்தில் நிரந்தரமாய்க் குடியேறிட
என் கோபம் திமிர் கர்வம் உடைமைகளைக் கழைந்துவிட்டு
உன் நிழல் மட்டுமே என் சொந்தம் என்று
அன்பை மட்டும் பாத்திரமாய் ஏந்தி 
ஆயுள் முழுவதும் உன் வசமாக்கிட
காதல் அகதி ஆனேனே

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...